எழுத்தாளர் சச்சிதானந்தன் எச்சரிக்கை

img

நாடு முழுவதையும் குஜராத்தாக மாற்றிவிடுவார்கள்:எழுத்தாளர் கே.சச்சிதானந்தன் எச்சரிக்கை

நாட்டின் ஜனநாயக, மதச்சார்பற்ற கலாச்சாரத்தை சீரழிக்கும் சங்பரிவார் எதிரிகளை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைத்து எதிர்க்க தயாராக வேண்டும் என கேரள சாகித்ய அகாடமி தலைவர் கே.சச்சிதானந்தன் கூறினார்.